Friday, 2 September 2016

விவசாயி எனும் கனவு

Image result for sad indian farmer waiting for rain


நீரின்றி அமையாது உலகு
உழவின்றி வாராது உணவு
நெல்லவிக்க அரிசி ஆனது
வானம் பொய்த்து தரிசு ஆனது
கனவாகி போனது...
கலப்படம் இல்லா  உணவு
விதி இங்கே யாரை நோவது ??
மதி கெட்ட மக்கள் செயலிது !!!
அழிந்து வரும் விவசாயம்
நலிந்து வரும் விவசாயி
பொய்யும் என நாளும் வானம் பார்த்து
பொழுது விடியும் என தினம் எதிர்பார்த்து !!!
         களவு போனது ... என்
------விவசாயி எனும் கனவு---------

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...