நீரின்றி அமையாது உலகு
உழவின்றி வாராது உணவு
நெல்லவிக்க அரிசி ஆனது
வானம் பொய்த்து தரிசு ஆனது
கனவாகி போனது...
கலப்படம் இல்லா உணவு
விதி இங்கே யாரை நோவது ??
மதி கெட்ட மக்கள் செயலிது !!!
அழிந்து வரும் விவசாயம்
நலிந்து வரும் விவசாயி
பொய்யும் என நாளும் வானம் பார்த்து
பொழுது விடியும் என தினம் எதிர்பார்த்து !!!
களவு போனது ... என்
------விவசாயி எனும் கனவு---------
No comments:
Post a Comment