Thursday, 25 August 2016

மனதின் தூது





எழுத விழைகிறேன் !!!
மனதில் எண்ணங்கள் ஏதுமில்லை
எனினும் எழுத விழைகிறேன் ...
தினம் காணும் காட்சிகள் விழித்திரையில்
மௌனமாய் கதைப்  பேச ...
விரல்களின் பிடியில் பேனாமுனையின் மைப் பேச ...
நானும் எழுதுகிறேன் எண்ணம் ஏதுமின்றி ...
மகத்துவம் ஏதுமில்லை இதில் ....
மனதின் தவம் தானோ ????
மையல் கொண்டேன் எழுத்தின் மீது
கையில் வரைந்தேன் மனதின் தூது ...!!!

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...