நானும் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறேன்
உன் ஞாபகத்துளிகள் எங்கேனும்
என் வாழ்க்கைப் புத்தகத்தில்
சிதறி இருக்கிறதா என ....!!!
ஏமாற்றம் தான் எனக்கு மட்டுமல்ல
என் பேனாமுனைக்கும் தான் !!!
எழுத மறந்தவை வார்த்தைகள் மட்டுமல்ல
என் வாழ்வின் வர்ணஜாலங்கள் !!!
இனியேனும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை
இமைகளில் புகைப்படம் காத்து
இதயத்தில் இரத்தத்துளிகள் கொண்டெழுதி...
பேனாமுனைக்கு தத்து கொடுத்து விடாமல் !!!
உன் ஞாபகத்துளிகள் எங்கேனும்
என் வாழ்க்கைப் புத்தகத்தில்
சிதறி இருக்கிறதா என ....!!!
ஏமாற்றம் தான் எனக்கு மட்டுமல்ல
என் பேனாமுனைக்கும் தான் !!!
எழுத மறந்தவை வார்த்தைகள் மட்டுமல்ல
என் வாழ்வின் வர்ணஜாலங்கள் !!!
இனியேனும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை
இமைகளில் புகைப்படம் காத்து
இதயத்தில் இரத்தத்துளிகள் கொண்டெழுதி...
பேனாமுனைக்கு தத்து கொடுத்து விடாமல் !!!
No comments:
Post a Comment