Wednesday, 13 September 2017

தோழன் என்றொருவன் !!!


கைப் பிடித்து வழி செல்வான்
கணவனும் அல்ல .....
தோள் சாய்ந்து கதை அளப்பான்
காதலனும் அல்ல ....
தலைக் கோதி ஆறுதல் சொல்வான்
தந்தையும் அல்ல ....
அலைய வைத்து வம்பு செய்வான்
தமையனும் அல்ல ...
ரத்தத்தில் வந்த சொந்தம் இதுவல்ல !!!
மொத்தத்தில் இந்த உறவுக்கு உருவம் இல்லை !!!
நீரைப் போல் சேரும் குணம் உண்டு
நண்பன் என்று அவனுக்கு பெயரும் உண்டு !!!!







No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...