Saturday, 27 July 2019

வானவில்

Related image


நீலக் கம்பளமாம் வானம்
நிகழ்ந்தது தன்னிலோர் அற்புதம்
நொடிப் பொழுதேனும் நிறைந்திடும்
நெஞ்சம் காணும் நேரம்
ஏழுவண்ணப் பட்டு உடுத்தி
எழிலாய் உலா வந்தாள்
எட்டா உயரத்தே எவர்
வரைந்த ஓவியமோ ??
எட்டிப் பிடிக்கும் முன்னே
மறைந்திடும் காவியமோ ??

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...