துன்பம் வரும் வேளையிலே
தூயவளே ! உன்னை நினைத்தால்
தூரப் போகுதடி ....
இன்பமான தருணங்களில்
இனியவளே ! நீ வந்தால்
இருமடங்குப் பெருகுதடி ...
தோல்வி அடையும்போது
தோழியே ! நீ வந்தால்
தூசு போல ஆனதடி....
வெற்றி பெறும் போது
வெண்பூவே ! நீ இருந்தால்
வானம் சிறியதானதடி....
கனவில் தோன்றிய என்
கற்பனையே !! நிஜமாய் நீ ஆனால்
நிழலாய் உன்னை தொடர்வேன் .......
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete