அணுவைக் கொண்டு ஆழ்கடலையும் வானுலகையும் அளந்தாய்!!!
அன்பையும் அறிவையும் கொண்டு மாமனிதனாய் உயர்ந்தாய் !!
இந்தியாவிற்கு வல்லரசு கனவு தந்தாய் !!
விஞ்ஞானத்திற்கு புதியதோர் இலக்கணம் செய்தாய் !!!
தலைக்கணம் இல்லாத் தலைவனே....... !!!
சாய்ந்தாடும் தென்றலும் ஓய்ந்து போனது
உந்தன் மூச்சு நின்றதாலோ ???
மாய்ந்து போனதாய் எண்ணமில்லை.... மீட்டெடுப்போம்
உன்னை .....!!!
நீ கண்ட கனவுகளை மெய்யாக்கி ...!!!
உந்தன் பாதச்சுவடுகளை எந்தம் பாதையாக்கி ...!!!.
விடியும் விடியல் உந்தன் வல்லரசு கனவை எதிர்நோக்கி.....!!!!
No comments:
Post a Comment