Wednesday, 17 February 2016

மௌனம்






வாசிக்க முடியா
வார்த்தைகளால்
வடிவமைக்கபட்ட
மொழி.
மௌனம் 


நிறைவேற்ற
நினைக்கும்
நிஜங்களின்
நிழற்படங்கள்.
- கனவு 

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...