Wednesday, 20 March 2019

விழிக் கடிதம்

உன் இதயம் என்னோடு பேசும் 
உரையாடல்கள் நான் அறிவேன்...
மௌனமாய் உன் விழி போடும் 
கடிதங்கள் நான் படித்தேன் ...
இதழ்கள் பிரியாது 
இதயம் சேராது ...
போதும் உன் மௌனம் ...
விழிக் கடிதம் விடுத்து 
மொழி பேசிடு...

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...