முகம் பார்க்கும் முன்னே
முகவரி தெரியும் முன்னே
முதல்வரியில் பெயர் கண்டே
நண்பன் என தேர்ந்தேன் !!
கண்ட நாள் முதலாய்
காணும் நாள் வரையில்
காணாத பொழுதிலும்
துணையாய் என்றும் நீ
தோழன் என நின்றாய் !!!
சோகங்களில் மனம் தேடிய
குரல் உனது தான்
சமயங்களில் என்னை தேற்றும்
ஆறுதல் நீ தான்
நான் சுடர் எனினும்
தூண்டுகோல் நீ தான் .....!!!
நான் நானாக இருப்பதை
விரும்பியவன்...
என் எண்ணங்களை செயல்களில்
மெருகேற்றியவன்...
எனக்குள் இருக்கும் என்னை
அறியவைத்தவன்....
என் தொடக்கங்களில்
உன் தோழமை
துணை பலம் .....!!!
என் வார்த்தைகளில்
உன் பிரிவு
விலை அதிகம் ...!!!
முகவரி தெரியும் முன்னே
முதல்வரியில் பெயர் கண்டே
நண்பன் என தேர்ந்தேன் !!
கண்ட நாள் முதலாய்
காணும் நாள் வரையில்
காணாத பொழுதிலும்
துணையாய் என்றும் நீ
தோழன் என நின்றாய் !!!
சோகங்களில் மனம் தேடிய
குரல் உனது தான்
சமயங்களில் என்னை தேற்றும்
ஆறுதல் நீ தான்
நான் சுடர் எனினும்
தூண்டுகோல் நீ தான் .....!!!
நான் நானாக இருப்பதை
விரும்பியவன்...
என் எண்ணங்களை செயல்களில்
மெருகேற்றியவன்...
எனக்குள் இருக்கும் என்னை
அறியவைத்தவன்....
என் தொடக்கங்களில்
உன் தோழமை
துணை பலம் .....!!!
என் வார்த்தைகளில்
உன் பிரிவு
விலை அதிகம் ...!!!
No comments:
Post a Comment